ஆள் மாறாட்டம்

img

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: சென்னை மாணவர் கைது

விசாரணைக்குப் பிறகு இன்று காலையில் தனுஷ் குமார் கைது செய்யப்பட்டார். இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். டாக்டர் படிப்பில் சேர்ந்து 2 ஆண்டுகள் படித்து முடித்த பிறகே மாணவர் தனுஷ்குமாரின் மோசடி வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது..

img

நீட் ஆள் மாறாட்டம் : இர்பானுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்; நீதிமன்றம் அனுமதி

விசாரணை குழுவினர் ஆஜர் .தர்மபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்தும், சான்றிதழ் சரிபார்த்த அலுவலர்கள் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில்....

;